ஏற்காட்டுக்கு படையெடுத்த நடிகர்கள் பட்டாளம்! வைராலகும் புகைப்படங்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் கிணறுகள், ஆறுகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. 

இதற்கிடையே தமிழகத்தில் உள்ள சேலம், சுற்றுலாத்தலமான ஏற்காடு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும் பல்வேறு வகையான உணவுகளும் உள்ளது.

இந்நிலையில் 5 பிரபல நடிகர்கள் கோடை விடுமுறையை கொண்டாலும் விதமாக ஏற்காட்டுக்கு சென்றுள்ளனர். அதாவது நடிகர்கள் பரத், கலையரசன், விக்ராந்த், சாந்தனு, ஆதவ் ஆகியோர் சென்றுள்ளனர். 

இவர்களுடன் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி முன்னாள் கணவர் ஸ்ரீகாந்தம் சென்றுள்ளார். நடிகர் பரத் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actors went to Yercaud


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->