என்ன.. ஆலியா பட்க்கு இரட்டை குழந்தையா.?! கணவர் வெளியிட்ட தகவல்.. வியப்பில் ரசிகர்கள்.!
may alia batt have twin baby
நடிகை ஆலியா பட் ரன்பீர் கபூருக்கு இரட்டை குழந்தை பிறக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த வருடம் ரன்பீர் கபூர் மற்றும் ஆகிய இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்தனர். திருமணத்திற்கு பின்னும் கூட ஆலியா பட் சினிமாவில் பிஸி நடிகையாக இருக்கிறார். அவர் வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர்.
கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி திருமணம் செய்துகொண்ட ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடிகள் அடுத்த சில மாதங்களிலேயே கற்ப அறிவிப்பை வெளியிட்டனர். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
பொதுவாக நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தான் குழந்தை பெற்றுக் கொள்வார்கள். ஆனால், இவர் உடனே கர்ப்பமானது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
இந்நிலையில், தற்போது அவருக்கு இரட்டை குழந்தை பிறக்கப் போவதாக கூறியது உண்மை என்று ரன்பீர் கபூர் அவரது வாயாலேயே தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, ரசிகர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
may alia batt have twin baby