அற்புதமான பலன் கொடுக்கும் சுரைக்காய்.. கர்ப்பிணிகளுக்கு இன்றியமையாதது.!  - Seithipunal
Seithipunal


சுரக்காய் சாப்பிடுவதன் மூலம் என்ன என்ன பயன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம்.

சுரக்காய் பொதுவாக நீர் தன்மை அதிகமாக கொண்டிருக்கிறது. சுரக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்வதால் வெப்ப நோய், உடல் சூடு
எதுவும்  வாராது.

சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருத்துவ குணங்களில் ஒன்று தான் சுரக்காய்.

சுரைக்காயை மதிய உணவு உடன் சேர்த்து வந்தால் பித்தம் சமநிலையாக மாறிவிடும். 

சுரக்காய் உடலை வலிமைப்படுத்தவும், நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கவும் உதவும். சோகையைப் போக்கும். 

குடல் புண்ணை குணப்படுத்த சுரக்காய் பயன்படுகிறது. மூல நோய் உள்ளவர்களுக்கு சுரக்காய் எடுத்துக் கொண்டால் சிறந்த மருந்தாகும்.

சுரக்காயின் சதையை வெட்டி உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குணமாகும்.

சுரைக்காயை சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வருவதால் கண் நோய்க்கு சிறந்த மருந்தாகும்.

சுரக்காய் இலைகளை  நீரிலிட்டு ஊறவைத்து நீரை பருகி வருவதால் வீக்கம், நீர்க்கட்டு, பெருவயிறு வராமல் தடுக்கும். 

மஞ்சள் காமாலை நோய்க்கும் சுரக்காய் சிறந்த மருந்தாகும். கர்ப்ப காலத்தில் சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் கால்களில் ஏற்ப்படும் நீர் வடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Battale guard special Benifetes


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->