58 வயது பெண்ணை கொலை செய்து பழிதீர்த்த 16 வயது சிறுவன்.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டம் கைலாசபுரி என்ற கிராமத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் பக்கத்து வீட்டிற்கு அடிக்கடி டிவி பார்க்க சென்றுள்ளான்.

இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்த பொருட்கள் காணாமல் போவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அந்த சிறுவனை வீட்டிற்கு டிவி பார்க்க வரக்கூடாது என பக்கத்து வீட்டு பெண் கூறியுள்ளார்.

மேலும், இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையுக மாறி உள்ளது. இதனையடுத்து அந்த சிறுவன் அந்த குடும்பத்தை பழி வாங்க எண்ணி உள்ளான்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக இருந்த 58 வயது பெண்ணை கொலை செய்து அருகில் உள்ள கட்டிடத்திற்கு இழுத்துச் சென்று சடலத்துடன் உடலுறவு வைத்து பழிவாங்கியுள்ளான்.

இதனையடுத்து 58 வயது பெண் மர்மமான முறையில் இறந்து கிடைப்பதை அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

16 years old boy killed 58 years old women


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->