#Breaking: பான் - ஆதார் இணைப்பு கால அவகாசம் ஜூன் மாதம் வரை நீடித்து உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


பான் கார்டுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கியில் பணம் வைத்துள்ளவர்கள் மேலும் பணபரிமாற்றத்தை தொடர பான் எண் வாங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனைப்போன்று, ஆதார் கார்டு மூலமாக பல இந்தியர்களின் தரவுகள் மத்திய அரசால் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ரேஷன் கார்டுகளை போல ஆதாரும் தற்போது முக்கிய அடையாள அட்டையாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு விஷயத்திற்கும் தற்போது ஆதார் கார்டு கட்டாயம் தேவைப்படுகிறது. அந்த வகையில், பான் கார்டும் - ஆதார் என்னும் இணைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதற்கான இறுதி அவகாசமாக மார்ச் மாதம் 31 ஆம் தேதி அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பான் கார்டுடன் ஆதார் கார்டு எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பான் கார்டுடன் ஆதாரை இணைக்க கால அவகாசம் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pan and Aadhar Card Link Duration Extended till June 2021


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->