புதுச்சேரி | சிறுமி படுகொலை விவகாரம்: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த போலீசார்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியை கடந்த மார்ச் மாதம் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த கொலை வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது 19) விவேகானந்தர் (வயது 59) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில் புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் 500 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை முத்தியால்பேட்டை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். 

மேலும் இந்த குற்றப்பத்திரிகையை கிழக்கு கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் ஆகியோர் தாக்கல் செய்து வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry girl murder case charge sheet filed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->