11 வயது சிறுமியை சீரழித்த காமகொடூரன்.. மேற்கு வங்கத்தில் நடந்த கொடூர சம்பவம்..! - Seithipunal
Seithipunal


11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், வடக்கு பர்கானாஸ்  மாவட்டத்தில் 11 வயது சிறுமி ஒருவர் 22 வயது உறவுகார பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். அந்த இளம்பெண் ஒருவரை காதலித்துவந்துள்ளார். அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி வந்த அந்த வாலிபர் சிறுமி மீது ஆசை கொண்டுள்ளார்.

இதனை காதலியுடம் கூறி அவரை சம்மதிக்கவைக்க முடிவு செய்துள்ளார். காதலிக்கு பரிசு பொருட்கள் கொடுத்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வந்துள்ளார். சிறுமியை அடைய வேண்டும் என்ற வெறிக்கு அந்த இளம்பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, சம்பவத்தன்று, அந்த சிறுமியை அந்த கொடூரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததால் சிறுமியின் அந்தரங்க பகுதியில் கட்டைகளை வைத்து அடித்துள்ளார்.

ரத்தவெள்ளத்தில் கிடந்த அந்த சிறுமியை யாரும் இல்லாத இடத்தில் விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். காலை உயிருக்கு போராடிய சிறுமியை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அந்த காம கொடூரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth arrested In POCSO Due to Harassing Girl at West Bengal


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->