சொத்துக்காக தந்தை, சகோதரிகளை கொலை செய்த இளைஞர்.. உத்திரபிரதேசத்தில் நடந்த அவலம்..! - Seithipunal
Seithipunal


சொத்து தகராறாறில் குடும்பத்தையே கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

உத்திர பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பிரிஜ்பால். இவருக்கு சசிபிரபா என்ற மனைவியும் லஷ்க் என்ற மகனும் இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், தனது சொத்தில் மகனுக்கு பங்கில்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, 2 மாதங்களுக்கு முன்பு சொத்தில் இருந்து அமரின் பெயரை நீக்கியதுடன், அவருக்கான உரிமையையும் நீக்கி விட்டார்.

இதில், ஆத்திரமடைந்த அவர் தந்தை மற்றும் 2 சகோதரிகளை படுகொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர்  அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த சம்பவம்  குறித்து வழக்குபதிவு செய்த தலைமறைவான லக்ஷ் தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth killed his father and Sister


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->