குறுஞ்செய்தி அனுப்பியதை நிறுத்திய பள்ளி மாணவி.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த செயல்..! - Seithipunal
Seithipunal


சமூகவலைதளம் பழகிய மாணவி குறுஞ்செய்தி அனுப்பியதை நிறுத்தியதால் கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி, சங்கம் விஹார் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி ஒருவர் சமூகவலைதளங்களில் அர்மான் அலி என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். தினமும் அந்த மாணவி தினமும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இந்நிலையில், அந்த மாணவி திடீரென அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அர்மான் தனது நண்பர்களுடன் அந்த சிறுமி பள்ளிக்கு சென்றுவிட்டு வீடுதிரும்பும் போது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர். அந்த சிறுமியை மீட்ட அக்கம்பக்கதினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், தலைமறைவாக உள்ள அர்மானை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth shot a Girl in Delhi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->