பாஜக நாட்டை விஷமாக்குகிறது.. மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா கரத்.!
BJP is poisoning the country Senior leader of the Marxist Communist Party Brinda Karat
பாஜக நாட்டை விஷமாக்குவதாக மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் தலைவர் பிருந்தா கரத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா கரத் பங்கேற்றார்.
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, இந்தியாவின் 75வது சுதந்திர தின ஆண்டை கொண்டாட மத்திய அரசு 'அசாதி கா அம்ரித் மோட்சாவ்' என்ற பெயரில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. அம்ரித் மோட்சாவ் நிகழ்ச்சி பெயரில் மோடி அரசு கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்கிறது. அதேவேளை பாஜக அரசு நாட்டை விஷமாக்குகிறது என தெரிவித்துள்ளார்.
English Summary
BJP is poisoning the country Senior leader of the Marxist Communist Party Brinda Karat