தொடர்வயிற்று வலியால் 11ம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு..! - Seithipunal
Seithipunal


பதினொன்றாம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், மிட்டாநூஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பூரண பிரதாஷ். இவர் ஏலகிரியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார் பூரண பிரதாசுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் என கூறப்படுகிறது.

தொடர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவருக்கு வயிற்று வலி ஏற்படவே அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டுக்கு திரும்பி வந்து மகன் தூக்கில் தொங்கியதை  கண்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது விரைந்து வந்த காவல் துறையினர் அவரின் உடலை விட்டு பிரதமர்சோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th student Committed Suicide In Dharmapuri


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->