சாதிய பழமொழி சொல்லி கி.வீரமணி சர்ச்சை பேச்சு..! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் சுப்பிரமணியனை ஆதரித்து ஈக்காட்டுத்தாங்கலில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, இம்மண்ணில் காளிகளுக்கும், காவிகளுக்கும் இடம் இல்லை. 

இது பெரியார் மண், காமராஜர், அண்ணா, கலைஞர் மண் என்று வசனம் பேசினார். மேலும், குழந்தையை விட ஆபத்தான கிருமி பாஜக என்றும், கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி மு.க ஸ்டாலின் என்றும், அந்தக் கிருமிகளை தடுக்கும் சோப்பு திராவிட கழகம் " என்றும் கூறினார். 

இதன்போது சாதிய பழமொழி ஒன்றையும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். திராவிடர் கழகம் என்றாலே போலி புரட்சியை பேசுவதில் வல்லமை கொண்டது என்று பல அரசியல் நிபுணர்கள் சுட்டிக் காட்டும் நிலையில், கி. வீரமணியின் பேச்சுகளும், அவரின் செயல்பாடுகளும் பல இடங்களில் நெட்டிசன்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DK Veeramani Speech 31 March 2021


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->