கனமழை எதிரொலி.. தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை.!
Krishnagiri district school holiday for heavy rain
தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பள்ளி விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பள்ளி விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய இரு கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரன் பானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Krishnagiri district school holiday for heavy rain