சென்னை || மார்கெட்டில் கொலை செய்யப்பட்ட இளைஞர்.. பழிக்கு பழியாக நடந்த கொலையா? காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


கொலை வழக்கில் சிறை சென்று வெளியே வந்த ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை, திருவான்மையூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் காய்கறி மார்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து சரிமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் , 2018ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வெளிவந்துள்ளார். இந்த கொலை பழிக்கு பழியாக கொலை நடந்திருக்கலாமா என்ர கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Man killed in Chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->