கணவன் இறந்த துக்கத்தில் உயிரிழந்த மனைவி.. நெகிழ்ச்சியை ஏற்படுத்திய முதிய தம்பதி..! - Seithipunal
Seithipunal


கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியை சேர்ந்தவர் குணச்சீலன் (74). இவரது மனைவி தமிழரசி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.  இந்த தம்பதி அவர்களின் பூர்வீக வீட்டில் வசித்து வந்த நிலையில், திடீரென குணசீலனுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

இதனை அறிந்த அவரது மனைவி தமிழரசி கணவர் மறைந்த துக்கம் தாளாமல் மயங்கி விழுந்து உயிரிழந்தார். உறவினர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் நல்லடக்கம் செய்தனர். அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old Couple Death in Mayiladuthurai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->