கேரளா || சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதியார், போக்சோவில் கைது..! - Seithipunal
Seithipunal


சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம், கொச்சியை அடுத்த எடம்படம் ஆலயத்தில் பாதிரியராக இருப்பவர் ஜோசப்  கொடியன். இவர் அந்த ஆலயத்திற்கு வழிப்பாட்டிற்கு வந்த மைனர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் ஜோசப் கொடியன் சிறுவனை பாலியல் தொல்லை செய்தது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priest arrested in Kerala


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->