#Breaking: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியது தமிழக அரசு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கொண்ட ஊரடங்கு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.

இந்தியாவில் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் பரவலால் முழு ஊரடங்கு இந்தியளவில் அமல்படுத்தப்பட்டு, தற்போது மாநிலங்கள் தங்களது மாநிலத்தின் சூழ்நிலைக்கேற்ப ஊரடங்கில் பல தளர்வுகளை வழங்கியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இரவுநேர ஊரடங்கு போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பரவல் மீண்டும் கடந்த வருடத்தை போல உச்சமெடுத்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கொண்ட ஊரடங்கு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், சூழ்நிலைக்கு ஏற்ப தகுந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகமே கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu Corona virus Lockdown with Relaxation Extended till 30 April 2021


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->