#கன்னியாகுமரி || என்னை காதலித்தால் பச்சை குத்தி கொள், காதலன் அட்டூழியம்..! - Seithipunal
Seithipunal


காதலியின் மார்பில் பச்சை குத்த சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் 28 வயது வாலிபர் ஒருவர் பூ வியாபாரம் செய்து வருகிறார்.  அவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

 எப்போழுதும் போல காதல் வசனங்கள் பேசி வந்த அவர் எங்கு சென்றாலும் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். ஒருகட்டத்தில் மாணவி உண்மையாக காதலிக்கிறாரா என்று அறிய விரும்பிய அவர் தனது மார்ப்பில் பச்சை குத்தி நிருப்பிக்க சொல்லியுள்ளார். இளைஞரில் சைக்கோ தனத்தால் பயந்து போன அந்த மாணவி இதுகுறித்து அவரது பெற்றொரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் அந்த பெண்ணை காதலிப்பதாகவும் தனக்கு வேண்டும் என்பதால் அவர் அப்படி நடந்து கொண்டதாகவும் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Youth Forced his lover tattoo his name


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->