அமைச்சராக பொறுப்பேற்ற கையோடு கலைஞர் நினைவிடத்தில் மரியாதை! - Seithipunal
Seithipunal


சென்னை ஆளுநர் மாளிகையில் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாஇன்று நடைபெற்றது. இதில், 2 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். மேலும், செந்தில்பாலாஜி, ஆவடி நாசர் மீண்டும் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர்.

தொடர்ந்து  புதிதாக பதவியேற்ற 4 அமைச்சர்கள் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சார துறை மற்றும் மதுவிலக்கு துறை ஒதுக்கீடு.

இரா. ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறை, கரும்பு ஆயத்தீர்வை மற்றும் கரும்பு வளர்ச்சித் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஆவடி நாசருக்கு சிறுபான்மை மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கோவி. செழியனுக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanidhi Stalin DMK Minister


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->