பெரும் சோகம்.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்.!! கதறும் ரத்தத்தின் ரத்தங்கள்.!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ கே எஸ் அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். 

இவர் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவாகவும் எம்ஜிஆர் கழக இணைச் செயலாளராகவும் இருந்து வந்த நிலையில் தற்போது மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக காலமாகியுள்ளார்.

முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ் அன்பழகனின் மறைவு அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former AIADMK MLA aks anbazhagan passed away


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->