ஜெயலலிதாவின் முழு உருவச் சிலை திறப்பு- நெய்வேலி விரையும் எடப்பாடி பழனிசாமி!  - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் வெண்கல சிலையை திறந்து வைக்க இன்று நெய்வேலி வருகிறார்.

நெய்வேலி, செவ்வாய் சந்தை அருகே ஜெ. ஜெயலலிதாவின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. 

இந்த விழாவில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்க உள்ளார். 

இதற்கான ஏற்பாடுகள் கடலூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலர் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayalalithaa full length statue Inauguration 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->