உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல் குண்டுவீச்சு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்திருந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தற்போது மீண்டும் தலை தூக்க தொடங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அகில பாரத இந்து மகாசபை நிர்வாகி பெரி.செந்தில்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில்அவருடைய வீட்டின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Petrol bombing in Ulundurpet


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->