ஜில்லுனு ஒரு நியூஸ்: அடுத்த 3 மணி நேரத்துக்கு... 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் சுட்டெரிப்பதால் பொதுமக்கள் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தேவை இல்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த நிலையில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும் இன்று இரவு 10 மணி வரை மேற்கண்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN rain update


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->