#BREAKING || தாம்பரம் மாநகராட்சி தேர்தல் முடிவு வெளியானது.!  - Seithipunal
Seithipunal


புதிய மாநகராட்சியாக உருவாகியிருந்த தாம்பரம் மாநகராட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியுள்ளது.

மொத்தமுள்ள 70 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து 55 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எட்டு இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவியானது பொதுப்பிரிவில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுகவின் பெண் மேயர் வேட்பாளர் யார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. 

முன்னதாக, சென்னை, ஈரோடு, திண்டுக்கல், கோவை, கரூர், கும்பகோணம், சேலம், சிவகாசி, திண்டுக்கல், தஞ்சை, கரூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், கடலூர், திருச்சி மாநகராட்சிகள் திமுக வசமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THAMPARAM ELECTION RESULT 2022


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->