தேர்தலில் தோல்வி அடைந்த தந்தை.. வாக்கு எண்ணும் மையத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட மகள்..! - Seithipunal
Seithipunal


தந்தையின் தோல்வியை தாங்க முடியாமல் பூத் சில்பை கிழித்தூ போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் பல முனை போட்டி நிலவி வந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது

கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் பேரூராட்சி 13 வது வார்டில் அதிமுக சார்பில் மணி என்பவர் போட்டியிட்டார். இந்நிலையில்,அவர் தோல்வி அடைந்தாக அறிவிக்கவே அவரது மகள் தந்தையின் தோல்வியை தாங்க முடியாமல் பூத் சிலிப்பை கிழித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டார்.

இதனால், வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள் , காவல்துறையினர் அவரை சமாதானபடுத்து ம் முயற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The father was the daughter who could not bear the defeat and took part in the demonstration


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->