ஆ.ராசாவுக்கு சாதகமாக செயல்பட்ட அதிகாரிக்கு ஆப்பு .. ECI அதிரடி.!! - Seithipunal
Seithipunal


நீலகிரியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக சோதனை செய்வதில்லை என எதிர்கட்சிகள் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. 

அதேபோன்று தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருக்கும் மாவட்ட ஆட்சியர் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பொய்கணக்கு எழுத சொல்வதாக தேர்தல் கணக்கு அலுவலர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். 

இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக சோதனை செய்யாத தேர்தல் பறக்கும் படை குழுவின் தலைமை பொறுப்பாளர் வினை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஆ.ராசாவின் வாகனத்தை முறையாக சோதனை செய்யாததே காரணம் என குறிப்பிடாமல் இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eci suspended nilgiri ECI flying squad coordinator


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->