சவர்மா சாப்பிட்ட 80 பேருக்கு வாந்தி-மயக்கம்..சவர்மா கடை உரிமையாளர் கைது.!!
shawarma vomited and fainted owner arrested
தென் ஆப்பிரிக்க நாட்டில் ஜாம்பியாவின் காப்பர் பெல்ட் மாகாணத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வாடிக்கையாளர்கள் சவர்மா வாங்கி சாப்பிட்டு உள்ளனர். சவர்மா சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளனர்.
அந்த கடையில் சவர்மா சாப்பிட்ட 80 பேருக்கும் உடல்நலவு குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் கூறியதாவது, சர்மாவில் விஷம் கலந்திருப்பதால் உடல்நலகுறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நோயாளிகளுக்கு காய்ச்சல் மற்றும் தீவிர வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக தென் ஆப்பிரிக்கா போலீசார் ஷவர்மா கடையின் உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
shawarma vomited and fainted owner arrested