உச்சத்தை எட்டிய பூண்டின் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பூண்டில் விலை கிலோ 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் பூண்டின் விலை கிலோ 500 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. முதல் ரக பூண்டின் விலை மொத்த விலையில் கிலோ 500 ரூபாயாக உயர்ந்து விற்பனையாகி வருகிறது.

முதல் ரக பூண்டில் விலை ஒரே வாரத்தில் கிலோவுக்கு 100 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து வரத்து குறைந்தால் இந்த விலை உயர்வு கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தினசரி 150 முதல் 200 பூண்டு வரத்து இருந்த நிலையில் தற்போது 60 முதல் 65 டன் மட்டுமே வரத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Garlic price increase to rs500 in tamilnadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->