ஓபீஎஸ்க்கு சொந்தமாகுமா இரட்டை இல்லை சின்னம்? - இன்று வெளியாகும் முக்கிய தீர்ப்பு.! - Seithipunal
Seithipunal


அதிமுக கட்சியின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றின் மீதான புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க கோரி ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு குறித்த விவாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று இந்த வழக்கில் டெல்லி உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. இதில் எந்தவிதமான முடிவுகள் வெளியாகும் என்று ஓபிஎஸ் தரப்பினர் குழப்பத்திலேயே இருக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

today delhi high court judgement of admk flag symbol case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->