தலைமை செயலாளர் ஆலோசனை கூட்டம்! திடீர் என்ட்ரி குடுத்த முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரம் பகுதியில் கலாச்சாராயம் குறித்து உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியதால், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இன்று அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர்கள் காவல் கண்காணிப்பாளர்களுடன் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ள கவெல்லாரும் தடுப்பு நடவடிக்கை குறித்து அவர் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.

கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் நடமாட்டத்தை தமிழ்நாட்டில் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தலைமைச் செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென பங்கேற்றார். 
 காணொளி காய்ச்சல் வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stalin participation in the chief secretary consultative meeting


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->