துருக்கியில் பயங்கர ''காட்டுத் தீ''! 5 பேர் பரிதாப பலி.!  - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு துருக்கியில் காட்டுத்தீப் பரவியதில் 5 பேர் உயிரிழந்ததாகவும் 44 பேர் காயமுற்றதாகவும் துருக்கியின் உள்துறை அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார். 

அறுவடைக்குப் பின்னர் வயல்வெளிக்கு வைக்கப்பட்ட தீ வேகமாக பரவி மசிடாகி மாவட்டத்தின் இடையேயான பகுதிகளில் தீ பற்றி எரிந்தது. 

மேலும் பலத்த காற்று வீசியதால் அதிக அளவிலான தீ விரைவாக பரவியுள்ளது. இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை காட்டுக்குள் கொண்டு வந்தனர். 

காட்டு தீ பரவுவது குறித்து உள்ளூர் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை விடுத்தனர். அதிக அளவிலான வெப்பம் மற்றும் வறண்ட கால நிலை நிலவுவதால் இந்த அபாயம் கணிக்கப்பட்டுள்ளது. 

கோடை காலங்களில் துருக்கியில் காட்டுத்தை அதிக அளவில் ஏற்படுவது வழக்கம். குறிப்பாக மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் அடிக்கடி காட்டுக்கு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Turkey forest fire 5 killed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->