டெல்லியின் 'ஏ.டி.எம்' தெலுங்கானா - அமித் ஷா பரபரப்பு குற்றச்சாட்டு.! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை மந்திரியும் பா.ஜ.க மூத்த தலைவருமான அமித் ஷா தெலுங்கானா மாநிலத்தின் மேடக் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது அவர், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவை, டெல்லியின் ஏ.டி.எம் ஆக மாற்றியுள்ளது. 

காலேஷ்வரம் திட்டம் அல்லது நில மோசடி தொடர்பாக டி ஆர் எஸ் கட்சிக்கு எதிராக காங்கிரஸ் விசாரணை நடத்தவில்லை. டி ஆர் எஸ் - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளனர். 

இதனால் பிரதமர் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்கினால் ஊழலில் இருந்து தெலுங்கானாவை விடுவிப்பார். இந்தமுறை தெலுங்கானா மக்கள் பிரதமர் நரேந்திர மோடியின் பக்கம் இருக்கின்றனர். 

எல்லா இடங்களிலும் பா.ஜ.க வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய தெலுங்கானா மக்கள் முடிவு செய்துள்ளனர். விரிவான வளர்ச்சிக்கு மத்தியில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah accusation congress


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->