அடுத்த 5 நாட்களுக்கு சுட்டெரிக்கும் வெயில்... எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.!
Tamilnadu weather report 27042024
குமரி கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 01 .05 . 2024 வரை தமிழகம், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீச கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பம் மற்றும் அதிக இறப்பகம் இருக்கும் பொழுது ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் பொறுத்தவரை அடுத்து 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 27- 28 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
English Summary
Tamilnadu weather report 27042024