ஈரோடு இளைஞர்களுக்கு ஒரு குட் நியூஸ் - உடனே அப்ளை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் ஈரோடு மாவட்ட குற்ற வழக்குத் தொடர்புத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது: 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம் : 15,700 – 58,100

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://erode.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி : உதவி இயக்குநர், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை, மாவட்ட ஆட்சியர் வளாகம், 7வது மாடி, ஈரோடு – 638011

இந்த வேலைவாய்ப்புக்கு குறித்த மேலும் விவரங்கள் அறிய https://erode.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

job vacancy in erode district


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->