கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கம்!!
Kejriwal arrest product handwriting Aam Aadmi Party
ரத்து செய்யப்பட்ட கலால் கொள்கையுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெய்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கைது செய்தது அமலாக்கத்துறை. கெஜ்ரிவால் கழுதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியை தொண்டர்கள் பல்வேறு பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அனைத்து நகரங்களிலும் கழகத்தில் இயக்கம் தொடங்கப்படும் என்று ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ பிரவீன்குமார் கூறியிருந்தார்.
இந்த நிலையில் டெல்லியில் பல்வேறு நகரங்களில் ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் “ஜெயில் கா ஜவாப் வோட் சே தேங்கே” மற்றும் அரவிந்த் “கேஜரிவால் ஜிந்தாபாத்” என்ற கோஷங்களும் கட்சியினரால் எழுப்பப்பட்டன.
English Summary
Kejriwal arrest product handwriting Aam Aadmi Party