கோயில், மசூதி இல்லையென்றால்… பாஜக நிலை இதுதான் - தேஜஸ்வி யாதவ் தாக்கு.! - Seithipunal
Seithipunal


அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானத்துறை, தேர்தல் பத்திரம், இந்து முஸ்லிம் கோவில் மசூதி போன்றவை இல்லை என்றால் பா.ஜ.க 100 இடங்களை கூட தாண்ட வாய்ப்பு இல்லை என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் சிபிஐ அமலாக்கத்துறை, வருமானத்துறை போன்ற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் பா. ஜனதா தங்களை குறிவைப்பதற்காக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகிறது.

டெல்லி முதல்வர் மற்றும் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஆகியோர் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tejashwi Yadav speech


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->