இதனை கைவிட்டால் மட்டுமே... தமிழகத்துக்கு நல்லது நடக்கும் - தங்கர் பச்சான் பேட்டி.!  - Seithipunal
Seithipunal


தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க சார்பில் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

இருப்பினும் இயக்குனர் தங்கர்பச்சான் கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். 

அதன்படி அவர் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, 

மக்களை சந்தித்து நான் நன்றி சொன்னால் மக்கள் எனக்கு ஆறுதல் கூறுகிறார்கள். என்னை பார்த்து கண்ணீர் விடுகிறார்கள். என் மக்கள் நான் தோற்றாலும் செய்ய வேண்டிய சேவையை தொடர்ந்து கொண்டே இருப்பேன். 

40 தொகுதியும் வென்ற தி.மு.க கூட்டணி இனிமேலாவது மக்களுக்கு பயனுள்ளதாக செயல்பட வேண்டும். கடந்த ஐந்து ஆண்டு வெளிநாட்டுக்கு மட்டுமே செய்தது திமுக கூட்டணி தான். பா.ஜ.க மீதான விரோத போக்கை விடப்பட்டால் மட்டுமே தமிழகத்திற்கு நல்லது நடக்கும் என தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thankar bachan speech


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->