சீன சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து: மாயமான தொழிலாளர்கள்! - Seithipunal
Seithipunal


மத்திய சீனா, ஹெனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 6 பேர் நிலைமை தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

நேற்று பிற்பகல் 2.55 மணிக்கு நடந்த இந்த விபத்து, நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததாகவும் அப்போது சுரங்கத்தில் 425 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தாக்காவும் தெரிகிறது. 

இந்த விபத்தில் 380 பேர் மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களை மீட்டுக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

சுரங்க விபத்துகள் வழக்கமானதாக இருந்தாலும் சமீப வருடங்களில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

சீனா, நிலக்கரி உற்பத்தி மற்றும் நுகர்வில் உலகவியல் முதன்மையிடத்தில் உள்ளது. இந்நிலையில் அடிக்கடி நிகழும் அபாயகரமான சுரங்க விபத்துகளை எதிர் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chinese mine terrible explosion Mysterious workers


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->