முக்கிய அறிவிப்பு..! பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் அனுமதி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு தேதி அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு வரும் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த பொதுத் தேர்வில் முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுத் தேர்வில் பங்கேற்க தமிழக முழுவதும் 9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது பெயர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு தேர்வுகள் இயக்கம் அனுமதி வழங்கி உள்ளது.

அதன் அடிப்படையில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் அனைவரும் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் ஆலோசனையின் அடிப்படையில் இன்று முதல் வரும் பிப்.10ம் தேதி வரை பெயர் பட்டியலில் மாற்றங்களை செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn school students allowed to change in school exam list


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->