Bihar: பாம்பை பொம்மை என்று நினைத்து கடித்துக்கொன்ற 1 வயது குழந்தை! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் 1 வயது குழந்தை தனது வீட்டு மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பாம்பை பொம்மை என்று தவறாக நினைத்து, குழந்தை அதை எடுத்து கடித்ததால், பாம்பு இறந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்ட குழந்தையின் தாய் அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச்சென்றுள்ளார். இருப்பினும் குழந்தையை அந்த பாம்பு கடிக்கவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இது அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A 1-year-old child who bit a snake thinking it was a toy!


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->