பள்ளி கழிவறையில் வைத்து மாணவி பலாத்கார வழக்கு - காவலாளி கைது.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள கோபிஷா பகுதியில் உள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி மதிய உணவு இடைவெளியில் கழிவறைக்கு சென்றுள்ளார். 

அப்போது அங்கு காவலாளியாக இருந்து வரும் லட்சுமி நாராயணன் என்பவர் அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்று கண்கள் மற்றும் வாயைப் பொத்தி கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது பற்றி அந்த மாணவி தனது ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் உடனடியாக அங்கு விரைந்து வந்து லட்சுமி நாராயணனை விசாரித்தனர்.  

அப்போது அவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Guard arrested student rape in school toilet


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->