மீனவர்களே.. இன்று இரவு "கடல் கொந்தளிக்கும்".!! வானிலை மையம் வார்னிங்.!! - Seithipunal
Seithipunal


தென் தமிழகம் மற்றும் கேரள மாநில மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காற்றின் வேக மாறுபாடு காரணமாக அரபிக் கடல் ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 42-45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் இடமும் அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வரை காற்று வீசும். இதன் காரணமாக மாலத்தீவு பகுதியை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியிலும், கேரளா கடற்கரையிலும் கடுமையான வானிலை நிலவும்.

இதன் காரணமாக மீனவர்கள் இன்று இரவு 11:30 மணி வரை மேற்குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.தென் தமிழகம் மற்றும் கேரளாவை ஒட்டிய கடலில் 1.1 மீ உயரம் வரை கடல் அலைகளின் தாக்கம் மே 14-ம் தேதி இரவு வரை கரையோரத்தில் கடல் சீற்றமாக இருக்கும். இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IMD waring issue to Tamilnadu Kerala fisherman


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->