மக்களிடம் கருத்து, ஆலோசனை கேட்கும் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


88-வது மனதின் குரல் நிகழ்ச்சி வருகின்ற 24-ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. 

இந்த நிகழ்ச்சிக்காக கருத்துக்களையும், ஆலோசனைகளையும் மக்களிடமிருந்து பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது,

இந்த மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் அடிமட்ட அளவில் மாற்றம் ஏற்படுத்துபவர்களின் அசாதாரணமான சாதனைகளை கொண்டாடி வருகிறோம். 

இதுபோன்று உந்துசக்தியாக திகழும் வாழ்க்கை பயணங்களை நீங்கள் அறிவீர்களா? இவற்றை வருகின்ற 24-ஆம் தேதி ஒளிபரப்பாகும் மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்"

இவ்வாறு அந்த பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MannKiBaat programme on the 24th


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->