மணக்கோலத்தில் கழுத்தில் மாலையுடன்  மதுபானக் கடைக்கு சென்ற மணமக்கள்.. வைரல் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் திருமணம் முடிந்த கையோடு மதுபானக்கடைக்கு சென்று மதுபானம் வாங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த காலங்களில் திருமணம் செய்து கொண்டால் திருமணமான ஜோடிகள் திருமண கோலத்தில் கோயிலுக்கு செல்வார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ட்ரண்டிங் ஆக வேண்டும் என வித்தியாசமான இடங்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது.

அந்த வகையில் சமீப காலமாக திருமண கோலத்தில் பெண்கள் சிலர் தேர்வறையில் தேர்வு எழுதும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில் கேரளவை சேர்ந்த புதுமண தம்பதி மனக்கோலத்தில் மதுபான கடைக்கு சென்று மது பாட்டில்களை வாங்கியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Marriage couples buy drinks in Tasmac


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->