பள்ளி மாணவர்களிடையே மோதல் - பிளஸ் 2 மாணவரின் காது துண்டிப்பு.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயத்தில் மாடல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான விடுதியுள்ளது. இந்த விடுதியில் மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விடுதியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரின் காது துண்டிக்கப்பட்டது.

உடனே அந்த மாணவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர்  
போலீசில் புகார் அளித்தனர். 

அந்தப் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுதியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரின் காது துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

plus 2 student ear amputated in kerala kottayam


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->