புதுச்சேரி சிறுமி கொலை - மடாதிபதி உள்பட இருவர் போக்ஸோவில் கைது.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலம் சோலை நகரில் சமீபத்தில் ஆர்த்தி என்ற ஒன்பது வயது சிறுமியின் உடல் சாக்கில் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுமியை இரண்டு பேர் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த சிறுமி உயிரிழந்ததால், இருவரும் காய், கால்களை கட்டியபடி வீசிச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் மடாதிபதி உட்பட இருவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two peoples arrested puthuchery girl died case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->