2022 விம்பிள்டன் டென்னிஸ் போட்டி..இந்த நாட்டு வீரர்கள் பங்கேற்க தடை.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், 2022 விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், இந்த போரை நிறுத்துமாறு உலக நாடுகள் அனைத்தும் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் தொடர்ந்து போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல், பல வழிகளில் தடைகளை விதித்து வருகிறது.

இந்தநிலையில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகின் 2-ஆம் நிலையிலுள்ள ரஷ்ய வீரரான மெத்வதேவ் பங்கேற்க இயலாது என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia and Belarus players not allowed in Wimbledon


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->