சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? கடைசி நேரத்தில் திருப்பம்!  FIA சான்றிதழ் இல்லையே.. அவசர முறையீடு! - Seithipunal
Seithipunal


சென்னை ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த FIA சான்றிதழ் பெற கால நீட்டிப்பு கோரி சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக FIA சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் 4 மணி நேர கால நீடிப்பு வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஒரு மணி நேரம் ஆய்விற்கு பின்னர் சர்வதேச ஆட்டோ மொபைல் கூட்டமைப்பு சார்பில் தரச்சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும், இந்த சான்றிதழ் பெற்ற பின்னரே கார் பந்தயம் நடத்த முடியும் என்று நிலையில், உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Car Race Formula 4 Car Race Madras High Court


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->