மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவசர கடிதம்!
CM MKStalin Letter to Central Minister Jaisankar
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுக்கவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று அந்த கடித்ததில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
CM MKStalin Letter to Central Minister Jaisankar