பக்தர்கள் வரும் வரை தான் கோவில், பக்தர்கள் இல்லாவிட்டால் கோவில் பாழாகிவிடும் - சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஆணவத்துடன் நடந்து கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இப்படி ஆணவத்துடன் நடந்து கொள்வது நல்லதுக்கு இல்லை என்றும். சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கடவுளுக்கு மேலானவர்களாக தீட்சிதர்கள் தங்களை கருதுகின்றனர் என்றும், மன கஷ்டங்களை போக்கவே மக்கள் கோவிலுக்கு வருகின்றனர், அவர்களை தீட்சிதர்கள் அவமானப்படுத்துகின்றனர் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மேலும், பக்தர்கள் வரும் வரை தான் கோவில், பக்தர்கள் இல்லாவிட்டால் கோவில் பாழாகிவிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் கோவிலுக்கு வருபவர்கள் அனைவரும் சண்டைக்கு வருவது போல் தீட்சிதர்கள் நினைக்கின்றனர் என்றும், காசு கொடுத்தால் தான் பூ கிடைக்கும், இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madras high court Chidambaram Temple Thetchitharkal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->